கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் வணிக மேலாண்மை மாணவ, மாணவி கள் உடுமலை வட்டாரத்தில் வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்திற்காக முகாமிட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் வணிக மேலாண்மை மாணவ, மாணவி கள் உடுமலை வட்டாரத்தில் வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்திற்காக முகாமிட்டுள்ளனர்.